Sunday, July 1, 2012


இணைவைத்தல்
மிகப்பெரும் பாவம்

அல்லாஹ்வுக்கு இணைவைப்பது எவ்வளவு பெரும் பாவம்
என்பதை உணர்த்த பின்வரும் மூன்று அல்குர்ஆன்
வசனங்கள் போதுமானவை:

“யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறாரோ அவருக்கு
அல்லாஹ் சுவர்க்கத்தை ஹராமாக்கி விடுவான்
”(5: 72)

“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை
ஒரு போதும் மன்னிக்கமாட்டான் அதைத் தவிரவுள்ள ஏனைய
பாவங்களை தான் நாடியவர்களுக்கு மன்னித்து விடுவான்”
(4 : 116)

“(நபியே) நீர் இணைவைத்தாலும் உம்முடைய அமல்கள்
அழிந்து விடும் நீர் ந~;டவாளர்களில் ஒருவராக ஆகிவிடுவீர்”
(39 : 65)

அல்லாஹ்வின் நிழலைப் பெறுவோர்

நபி ஸல்லல்லாஹ{அலைஹி வஸல்லம் அவர்கள்
நவின்றார்கள் :
நிழலே இல்லாத (மறுமை) நாளில் அல்லாஹ் ஏழு
கூட்டத்தாருக்கு தனது பிரத்தியேகமான நிழலை
வழங்குகின்றான்:

1- நீதி தவறாத தலைவன்

2- இறைவனை இபாதத் செய்வதில் வளர்ந்த வாலிபன்

3- இறையில்லத்துடன் தொடர்புபட்ட மனிதன்

4- இறைவனுக்காக நேசம் கொண்டு அவனுக்காகவே பிரி;ந்த
இரு மனிதர்கள்

5-அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் (துர்நடத்தைக்காக)

அழைத்த போது, ‘நான் இறைவனை அஞ்சுகிறேன்’ என்று
கூறிய மனிதன்
6-தனது வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியாத
வகையில் தர்மம் புரிந்த மனிதன்

7- தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் வி;டும் ஒரு
மனிதன்

அறிவிப்பவர் : அபூஹ{ரைரா றழியல்லாஹ{அன்ஹ{
ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்

இணைவைத்தல் மிகப்பெரும் பாவம்

அல்லாஹ்வுக்கு இணைவைப்பது எவ்வளவு பெரும் பாவம்
என்பதை உணர்த்த பின்வரும் மூன்று அல்குர்ஆன்
வசனங்கள் போதுமானவை:
“யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறாரோ அவருக்கு
அல்லாஹ் சுவர்க்கத்தை ஹராமாக்கி விடுவான்”(5: 72)
“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை
ஒரு போதும் மன்னிக்கமாட்டான் அதைத் தவிரவுள்ள ஏனைய
பாவங்களை தான் நாடியவர்களுக்கு மன்னித்து விடுவான்”
(4 : 116)
“(நபியே) நீர் இணைவைத்தாலும் உம்முடைய அமல்கள்
அழிந்து விடும் நீர் ந~;டவாளர்களில் ஒருவராக ஆகிவிடுவீர்”
(39 : 65)